ரவுடிகளின் கை ஓங்குகிறதா? சட்டம் - ஒழுங்கு யார் கையில்? | முதல்வர் பதில் சொல்வாரா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • #mkstalin #ntkmadurai #seeman #subavee #armstrong #maduraintkbalasubramanian #bsparmstrong
    Do the raiders (rowdy) have a hand? Who is in charge of law and order? | Will the Chief Minister answer?
    ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
    நமது ராவாணா...
    தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
    தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
    அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
    வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
    ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
    கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
    வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
    வங்கி கணக்கு எண்: 127821010000036
    IFS Code: UBIN0912786
    நன்றி!
    என்றும் நட்புடன்,
    பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
    Join this channel to get access to perks:
    / @raavanaa2020
    Facebook - bit.ly/3Mvf1IU

Комментарии • 327

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 Месяц назад +106

    முதல்வர் தூங்கிக் கொண்டிருக்கிறார். பாவம், வயதானவர். அவரை எழுப்பாதெங்கோ🙏🏻

    • @user-jm9tj2ro8n
      @user-jm9tj2ro8n Месяц назад +9

      டோப்பாவை கழற்றி வைத்து தூங்கிறாரோ

    • @dharmarajp7207
      @dharmarajp7207 Месяц назад

      ஆம் அவர் தூங்க வேண்டும். அப்போதுதான் அவர் கூலிப்படைகள் கொலை செய்யும். இப்போது அப்படித்தானே தெரிகிறது! திமுகவை விமர்சிப்போர் எதிர் நிலை எடுப்போர் மீது ரௌடித் தாக்குதலும் காவல் துறை தாக்கலுமாக தொடர்கிறது??!!

    • @latharavindran4437
      @latharavindran4437 Месяц назад +12

      கொஞ்சம் கள்ளச் சாராயத்து ஊத்திக் குடுங்க ஆழ்ந்த நித்திரை கொள்ளட்டும்😡😡😡

    • @user-dw3bz9xo9e
      @user-dw3bz9xo9e Месяц назад +5

      அவர் தூங்கல நம்மை எல்லா வகையிலும் எமலோகம் அனுப்ப திட்டம் இடுகிறார்

    • @user-mo1rg2bl1v
      @user-mo1rg2bl1v Месяц назад

      Unka fraud seeman mama wife ipa Enka da

  • @vickineswaryravindran7083
    @vickineswaryravindran7083 Месяц назад +38

    யாரும் எதுவும் செய்யலாம் ஆனால் அரசியல் மட்டும் செய்யக் கூடாது இதுதான் திராவிடமாடல்.

  • @tamilsiva4772
    @tamilsiva4772 Месяц назад +33

    எந்தகொம்பனாலும் குறைசொல்ல முடியாத ஆட்சி
    த்தூ்்்்

  • @venkatjayaram2880
    @venkatjayaram2880 Месяц назад +33

    சகோதரர் சவுக்கு இதைத்தான் ஒரு வருடத்துக்கு முன்னால சொன்னார்,திமுக தலைவர் இரண்டு வருடங்களாக தூங்கிக் கொண்டு இருக்கிறார்.யாராவது தட்டி எழுப்புங்க.

  • @kumarasivana
    @kumarasivana Месяц назад +39

    ஐயா ஏகலைவன் அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்

  • @karuppiahr9048
    @karuppiahr9048 Месяц назад +45

    ஒரு மன்னன் நீதிமானாக இருந்தால் அங்கே மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள் !

  • @katharmeeran
    @katharmeeran Месяц назад +33

    😢 ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 😢சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது 😢

  • @devasusai
    @devasusai Месяц назад +15

    வாழ்கத்தமிழன்!
    என் இனிய தமிழ் வணக்கம்.
    என் இனிய தமிழ் வணக்கம். நாம் தமிழர் என்ற அரசியல் இயக்கம் தமிழரின், தமிழ் இனத்தின் விடிவெள்ளி, மறுமலர்ச்சி, அரசியல்-அறப்புரட்சி. தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஒருதாய் பிள்ளைகள் என்பதை உணர்ந்து விழித்து எழவேண்டும் ... நாம் தமிழர் என்ற பேரியக்கத்தோடு இணைந்து பயணிக்க வேண்டும். நமது எதிர்காலம் நாம் தமிழரோடுதான் .. எழு தமிழா, வா தமிழா, நமது வரலாற்றை மீட்டு எடுப்போம்... மாற்றானிடம் (ஆரியாத்ராவிடம்) அடிமையாக இருந்தது போதும். அடிமை விலங்கை உடைத்து எறியவும் - தமிழ் இன எழுச்சியை கட்டி எழுப்பி, வரலாறு படைக்கவும் .. எழுந்து வா…!
    வளர்க வள்ளுவம்!

  • @user-ik9ts5sv9i
    @user-ik9ts5sv9i Месяц назад +36

    தி மு க ஆட்சியினை தாராளயாக கலைக்கலாம்

  • @shanmugasundarams7566
    @shanmugasundarams7566 Месяц назад +12

    ஒரு குற்றம் மறைக்க
    தொடர்ந்து கொண்டிருக்கிறது மற்றொரு குற்றம்

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 Месяц назад +30

    ஐயா ஏகலைவன் மிக அருமையான விழக்கம் திமுக றவிடித்தனம் தான் திமுக மாடல் ஐயா வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @devasusai
    @devasusai Месяц назад +4

    வாழ்கத்தமிழன் !
    ஐயா போன்ற அறிவர்கள் அவர்களுக்கு சிறப்பான நன்றியும், வாழ்த்துக்களும். தமிழுக்காகவும், தமிழருக்காகவும் உழைத்த, ஆரியாத்ராவிடத்தால் மறைக்கப்பட்ட உண்மையான தமிழர்களை எம்மினத்தின் கண்முன் கொண்டு வருவது மிகவும் முக்கியமான விடயமும், பதிவும். எம் தமிழினத்தின் வரலாறு மீட்டுருவாக்கம் செய்யப்படவேண்டும். நமது வரலாறை நாமே எழுதவேண்டும் ... வந்தேறி ஆரியாத்ராவிட வரலாற்றை கிழித்தெறிவோம்.
    வளர்க வள்ளுவம்!

  • @vivekanandams9395
    @vivekanandams9395 Месяц назад +32

    சட்டம் அதன் கடமையை செய்யும்...எப்படி
    1.ஆட்சிக்கு ஏற்றவாறு
    2.ஆளுமைக்கு ஏற்றவாறு
    3.காலத்திற்கு/நேரத்திற்கு ஏற்றவாறு
    4.ஆளுக்கு ஏற்றவாறு
    5.பணம் பாதாளம் (நீதி தராசு ஐ கண்ணை கறுப்பு துணி கட்டி கொண்டு அளவிடும் வரை) பாயும் அதற்கு கணத்திற்கு ஏற்றவாறு.
    6. இத்யாதி இத்யாதி

    • @user-jm9tj2ro8n
      @user-jm9tj2ro8n Месяц назад +1

      அருமையாக எழுதியிருக்கிறீங்க

  • @jeganathanthangasamy9110
    @jeganathanthangasamy9110 Месяц назад +13

    நன்றி ஏகலைவன் ஐயா, உங்களுக்கும் நாலாந்தர பேச்சாளர் பதிலுரைக்கக் கூடும்.

  • @petchiammalpoolingam6191
    @petchiammalpoolingam6191 Месяц назад +25

    சட்டம் ஒழுங்கு டோப்பா மண்டை கையில்😂😂

  • @kumarasivana
    @kumarasivana Месяц назад +22

    ராவணா ஊடகம் வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்

  • @user-lj1uv4ce2i
    @user-lj1uv4ce2i Месяц назад +13

    முதலமைச்சர் மேக்கப் முதலமைச்சர்

  • @kumaravelpkumaravel1393
    @kumaravelpkumaravel1393 Месяц назад +4

    ஆக சிறந்த பதிவு ஐயா உண்மைய உடைத்து பேசி ஆட்சியாளர்கள் குறிப்பாக முதலமைச்சர் ஆக இறுப்பினும் குற்றம் குற்றமே என்பது தைரியத்தின் உச்சம் நன்றி ஐயா

  • @prajan8197
    @prajan8197 Месяц назад +17

    இந்த மாதிரி ஆட்சியை நான் இது வரை பார்த்தது இல்லை

  • @user-tx9kv1lg9x
    @user-tx9kv1lg9x Месяц назад +41

    23ம் புலிகேசியின் ஆட்சியில் இப்படித்தான் நடக்கும் எந்த பட்டதாரிகளும் கேட்க மாட்டார்கள்

  • @kanagaraj712
    @kanagaraj712 Месяц назад +1

    துணிச்சலாக பேசும் எனது அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள் நீண்ட காலம் நீடூடி வாழ்க அண்ணா

  • @kuttyprakash950
    @kuttyprakash950 Месяц назад +34

    முதல்வர் இடத்தில் துண்டு சீட்டு எழுதி கொடுத்து தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கிறது என்று சொன்ன சொன்னாலும் சொல்வார்?? முதல்வரின் கட்டுப்பாட்டில் தான் காவல்துறையை செயல்படுகிறதா என்று சந்தேகம்🤔

  • @balakrishnanv883
    @balakrishnanv883 Месяц назад +7

    இதெல்லாம் மக்களுக்கு புரிய வேண்டும் அல்லது மத்திய அரசு இக்கு புரிய வேண்டும்

  • @rubighathathevymahenthiran1457
    @rubighathathevymahenthiran1457 Месяц назад +46

    ஐயா !
    திமுக ஆட்சியில் தமிழ்நாடு உத்தரப்பிரதேசத்தை விட மிக மிக கேவலமாக மாறியுள்ளதால் ஒவ்வொரு தனிமனிதனின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது
    திமுக ஒழிந்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும்

    • @bhoopathym8421
      @bhoopathym8421 Месяц назад

      நண்பா UP யை தமிழ்நாட்டுடன் ஒப்பிடாதீர்கள், அங்கு வீரமுள்ள யோகி ஆண்டுக்கொண்டிருக்கிறார், தப்பு செய்தவனுக்கு உடனே தண்டனை 🤔

    • @UdumalaiBala
      @UdumalaiBala Месяц назад +4

      Pls don't compare UP.. it's very safe now.. law & order is good in UP..

    • @muruganc249
      @muruganc249 Месяц назад

      ​@@UdumalaiBalalavda safe???you can go to up.

    • @rubighathathevymahenthiran1457
      @rubighathathevymahenthiran1457 Месяц назад +5

      @@muruganc249 தமிழ் நாட்டில தெலுங்கன் ஆள மானத்தமிழன் U P போகனுமா ???
      நல்லா இருக்குதடா உங்க நியாயம்
      2026 வரை மட்டும் தானே உங்க ஆட்டம் ஆடுங்கோ

    • @muruganc249
      @muruganc249 Месяц назад

      @@rubighathathevymahenthiran1457 டேய் உ பி ஏண்டா தமிழ்நாட்க்கு ஒப்பீடு சரியா??எல்லோரும் தமிழ் தாண்டா ????

  • @PazhaniSamy-mp7nt
    @PazhaniSamy-mp7nt Месяц назад +7

    மானிட இனம்அழியும்காலம்,இனிஇதைதவிர்க்கமுடியாது.😮

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 Месяц назад +1

    ஐயா ஏகலைவன்.. உங்கள் கானொளி பதிவு மிக தெளிவான விளக்கத்தை தந்த ஐயா அவர்கள் ளுக்கு என் சார்பில் உங்களை மனதார வாழ்த்துகிறேன்...... ஐயா..உன்மை உன்மை... நாடு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது மக்களே உஷார்

  • @yuvarajyuva193
    @yuvarajyuva193 Месяц назад +7

    இந்த மாதிரி குற்றங்களை செய்பவர்களை, கொலை குற்றவாளிகளை மரண தண்டனை கொடுத்து அவர்கள் மீண்டும் தவறு செய்யாத வகையில் தண்டனைச் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்

  • @Thamizhinaam
    @Thamizhinaam Месяц назад +3

    மதுரையை சுற்றி உள்ள வளையோளி நடத்துபவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று காணோளிகள் (field report)போட வேண்டும். இல்லையென்றால் இந்த அரசு அனைத்தையும் மூடி மறைத்து விடும். தயவு செய்து இதை செய்யுங்கள் உறவுகளே 🙏🙏🙏🙏

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe Месяц назад +14

    ஸ்டாலின் பதவி விலகவேண்டும்😢😢

  • @panneerselvam8572
    @panneerselvam8572 Месяц назад +7

    விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @maransiva2367
    @maransiva2367 Месяц назад

    மிகவும் சிறப்பான பதிவு நன்றி தோழர்
    நாம் தமிழர் கனடா

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan Месяц назад

    மிகவும் சிறப்பான, முக்கியமான பதிவு.

  • @anbakp4346
    @anbakp4346 Месяц назад +17

    அருமையான திராவிட மாடல் ஆட்சி.... மலேசியா

  • @rampandian4260
    @rampandian4260 Месяц назад +6

    புது கமிசணர் தூங்கிவிட்டார் please

  • @anbuselvans306
    @anbuselvans306 Месяц назад +1

    அமைதி பூங்காவில் பூ பறிக்கிறார்கள் என்று சொல்வார்கள்!! அவரவர்களின் பாதுகாப்பு அவரவர் கைகளில்!!!

  • @youtubeair5158
    @youtubeair5158 Месяц назад +11

    பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 10லட்சம் வேண்டும். அரசாங்க நிதியில் இருந்து தரப்பட வேண்டும்.

  • @moothathambytharmarajah968
    @moothathambytharmarajah968 Месяц назад +6

    தமழ்நாடு அப்போ.
    இப்போ கொலைநாடு.

  • @safexsecurity
    @safexsecurity Месяц назад +8

    முன் விரோதம் கொலை என்றால் நியாயம் தானே என்று வழக்கு பதிவு செய்யாமல் விட்டு விடலாமா

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 Месяц назад +10

    நாம் தமிழர் கட்சி வெகு விரைவில் ஆட்சி அரியணையில் எமது மண்ணையும் மக்களையும் நிச்சயம் காப்பாற்றும் காப்பாற்றும்.

  • @deeps_cooking123
    @deeps_cooking123 Месяц назад +36

    ஒரே கொள்கை கலைஞர் பணம் பதவி

  • @Sundaram-ts3xs
    @Sundaram-ts3xs Месяц назад +8

    தினமும் கொலை கொள்ளை போதைப்பொருட்கள் தங்குதடையின்றி தாராளமாக எல்லா இடங்களிலும் கிடைக்கிறது அரசாங்கம் சரியில்லை என்றால் மக்கள் தான் அரசாங்கத்தை திருத்த வேண்டும்

  • @ganagana1739
    @ganagana1739 Месяц назад +1

    ஆழ்ந்த இரங்கல்

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 Месяц назад +3

    அருமையானகண்டனம்

  • @user-tf8ue5yy7m
    @user-tf8ue5yy7m Месяц назад +2

    என்ன இது தமிழ் நாடா இல்லை கொலைநாடா மத்திய அரசு ஏன் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது மிகவும் வேதனை அளிக்கிறது

  • @richardfrancis7254
    @richardfrancis7254 Месяц назад +1

    Super ayya. God bless you

  • @amuthamsenthamil1971
    @amuthamsenthamil1971 Месяц назад

    இன்னும் எத்தனை கொடுமைகளை சகித்துக் கொள்ள வேண்டி இருக்கிறதோ ..
    இறைவன் இந்த கொடுமைகளை செய்பவர்களை பலமாக தண்யடிப்பார் ..
    முதல்வருக்கு புத்தியை கொடு இறைவா ..
    நன்றி ஐயா..❤

  • @duraidurai5628
    @duraidurai5628 Месяц назад +3

    வணக்கம் என்ன நடந்தாலும் எப்படி தேர்தலில் வெல்வது என்பது திமுகவிற்கு தெரியும் நன்றி வணக்கம்

  • @KkK-sy4ie
    @KkK-sy4ie Месяц назад +4

    பிழை திருத்தம்.
    திருடர்கள்,"
    கட்சி ஆட்சி கடசி என்பதைத் தெரிந்து
    கொண்டு.

  • @teuschershanthakumar2181
    @teuschershanthakumar2181 Месяц назад +1

    அருமையான ப‌திவு. ஈழ தமிழன்

  • @ganesannelavathy349
    @ganesannelavathy349 Месяц назад

    அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i Месяц назад

    ராவணா ஊடகத்திற்கு புரட்சி வணக்கம்💪🏻🔥🐅

  • @tharmalingamthavaseelan8852
    @tharmalingamthavaseelan8852 Месяц назад +5

    கொலை பூங்கா தமிழ் நாடு என்று பெயர் வைக்கலாம்

  • @VenkataramaniVenkatachal-xr6nq
    @VenkataramaniVenkatachal-xr6nq Месяц назад

    அமைதியான செருப்படி. Weldone.

  • @Yeager-y2w
    @Yeager-y2w Месяц назад

    ஆட்சியாளர்கள்
    எந்த தவறையும் மிகவும் துணிச்சலாகவும், மிக தைரிய மாகவும் செய்து முடிப்பதில்
    கை தேர்ந்த வர்கள்.
    மாநில அரசுகள் செய்யும் தவறான செயல்களை மத்திய
    அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    ஆட்சியை கலைக்க வேண்டும்.

  • @user-jn2kt2pz1z
    @user-jn2kt2pz1z Месяц назад +1

    நன்றி. RIP .mad urai Namtha milar Nirvagi.

  • @pathmanathansrinivasan8418
    @pathmanathansrinivasan8418 Месяц назад +1

    மன்னர் காலத்தில் குறுநில மன்னர்கள் இடையே போர் நடைபெறும் அப்போதுபூமிக்கானபோர் ஆக இருந்தது ஆனால் உயிர்ப்பலி இன்றைய ரவுடியிசம்தான் அதுவும்

  • @GovindarajGovindaraj-qs9fk
    @GovindarajGovindaraj-qs9fk Месяц назад

    அருமை ஐயா

  • @user-bl3np8uk4f
    @user-bl3np8uk4f Месяц назад +3

    துளியும் அச்சமற்ற அரசியல் ஆண்மை எழுச்சி என்பது இது தான்.அடி வருடிகளுக்கு மத்தியில் மக்கள் பால் அன்பும் அக்கறையும் கொண்ட சிறந்த பண்பாளர்.

  • @mahendrarajah13
    @mahendrarajah13 Месяц назад

    நாம்தமிழருக்கு பாதுகாப்பு வேண்டும் நீதிமன்றம் சென்று கோரிக்கை வையுங்கள் கைத்துப்பாக்கி அல்லது மின்சார கைத்துப்பாக்கி வேண்டும் என்று அனுமதி கிடைக்கும்

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 Месяц назад

    🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯✊✊✊✊✊😡😡😡😡😡✊✊✊✊✊ நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @ssrinivasan1000
    @ssrinivasan1000 Месяц назад +5

    Kalaignar kolai nagaram

  • @DisneyJF
    @DisneyJF Месяц назад +1

    சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவுகளைப் பார்த்த பிறகு, தமிழ்க் கடவுளான முருகனால் கூட தமிழ் மக்களைக் காப்பாற்ற முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது. தமிழ் மக்களுக்கு இப்போது ஒரே ஒரு கடவுள் - பணம்.

  • @user-so4gg5bf9x
    @user-so4gg5bf9x Месяц назад

    நீங்க சொல்றது உண்மை நூற்றுக்கு நூறு உண்மை

  • @kandiahsriranjan5621
    @kandiahsriranjan5621 Месяц назад +10

    அகற்றி விடுங்கள் இந்த திராவிடர் மாடலை 😢

    • @muruganc249
      @muruganc249 Месяц назад +1

      நீ ஓடி விடு....

    • @pulikutty3999
      @pulikutty3999 Месяц назад

      ​@@muruganc249எங்கே?

    • @muruganc249
      @muruganc249 Месяц назад

      @@pulikutty3999 up

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 Месяц назад

    🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯✊✊✊✊✊😡😡😡😡😡👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @gnanakumarkumar7381
    @gnanakumarkumar7381 Месяц назад +4

    சுடளையின்கையில் ஆட்சி
    தாய்திருநாட்டின் காவல்துறை வேசைவீட்டு வெற்றிளைபெட்டிமாதிரி😂😂😂

  • @aarukodiagro6930
    @aarukodiagro6930 Месяц назад

    Super.keep going

  • @user-cp4op7hm2k
    @user-cp4op7hm2k Месяц назад +1

    காவல்துறை ஏவல் துறையாக மாறிவிட்டது

  • @adyarrajj285
    @adyarrajj285 Месяц назад +7

    இது என்ன கேள்வி இதென்ன சந்தேகம் 🤣🤣🤣

  • @ganagana1739
    @ganagana1739 Месяц назад

    அய்யாவின் கருத்து முற்றிலும் உண்மையானது

  • @duraisamy4293
    @duraisamy4293 Месяц назад +2

    ,சட்டமாவது ஒழுங்காவது.

  • @Sathees2024
    @Sathees2024 Месяц назад +1

    ஆட்சியை கலைக்க வேண்டும்

  • @bhoopathym8421
    @bhoopathym8421 Месяц назад +5

    காவல்துறை அமைச்சர், அவர்களுடைய குடும்பத்தார்களுக்கு மட்டுமே வேலை செய்கிறார்கள், பொதுமக்களுக்கு இல்லை, ஆனால் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் 🤔

  • @selvarajmurugesan4241
    @selvarajmurugesan4241 Месяц назад +3

    அருமை.ஐயாரவுடிநாடாமாரிவிட்டதுதமிழ்நாடு.

  • @venkatramanv.s6741
    @venkatramanv.s6741 Месяц назад +2

    Bharatiya Nyaya Sanhita, வந்து விட்டது என்பதை செய்தியாளருக்கு இன்னும் தெரியாது போலருக்கே..

  • @arumugamm6040
    @arumugamm6040 Месяц назад

    (க)கொலைஞர் நூற்றாண்டு. சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.

  • @MsRumcat
    @MsRumcat Месяц назад

    மத்திய அரசு என்ன செய்கிறது? நன்கு வேடிக்கை பார்க்கிறது.

  • @user-so4gg5bf9x
    @user-so4gg5bf9x Месяц назад +1

    போலீஸ் எல்லாத்தையும் வீட்டுக்கு போக சொல்லுங்க இவன் ஆட்சியில் இப்படித்தான் நடக்கும்

  • @janakiramanr470
    @janakiramanr470 Месяц назад +7

    தி.மு.க மாடல் ஆட்சி இப்படிதான் இருக்கும் ?

    • @pulikutty3999
      @pulikutty3999 Месяц назад

      அப்படீன்னு மக்களின் மனதில் விதைக்க பார்க்கிறீர்களா?

  • @govindasamic9987
    @govindasamic9987 Месяц назад

    Super super super

  • @AlagesanAlagesan-bh2wv
    @AlagesanAlagesan-bh2wv Месяц назад

    திரு ஏகலைவன் அவர்களே நேரடியாக ஸ்டாலின் தலையில் குட்டு வைத்து இனிமேலாவது ஒழுங்காக ஆட்சி செய் என்பதனை போன்ற பேச்சு தான் இது. வாழ்க ஏகலைவன் அவர்களே.

  • @kddharmaraj4156
    @kddharmaraj4156 Месяц назад +1

    திமுக காரன் பயமுறுத்துறா எதற்கு காவல்துறை எதற்கு நீதிமன்றம்

  • @user-hy7ir9xu6w
    @user-hy7ir9xu6w Месяц назад +3

    அருமையான பதிவு
    தமிழ் நாடு கொலை நாடு மாறி உள்ளது....
    வேதனை அளிக்கிறது

  • @nadarajarasasooriar5486
    @nadarajarasasooriar5486 Месяц назад +11

    காய் அடிக்கப்பட்ட காவல்துறை.

  • @YesuAntony-vu6go
    @YesuAntony-vu6go Месяц назад

    நாம் தமிழர் ❤

  • @barathiraja7867
    @barathiraja7867 Месяц назад

    ஆட்சி செய்ய தெரியாதவர்களிடம் ஆட்சியை கொடுத்துவிட்டு மக்களுக்கு பாதுகாப்பு இல்லை பாதுகாப்பில்லை என்று புலம்பி ஒரு பயனும் இல்லை மரணம் விளைவித்தவருக்கு மரணம் தான் தண்டனை என்று தண்டனை அறிவிக்க வேண்டும் அப்பொழுதுதான் குற்றம் குறையும் சட்டத்தை கடுமையாக குற்றத்தை ஒருபோதும் குறைக்க முடியாது

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 Месяц назад +2

    மனிதன்
    வாழைக்குலை
    போல்வெட்டபடுது

  • @ManivannanManivannan-x2r
    @ManivannanManivannan-x2r Месяц назад

    Nam tamilar tambikal adakky vasikka vendum

  • @Ibrahim-ol6ef
    @Ibrahim-ol6ef Месяц назад

    ரவுடிகள் கூண்டோடு காலி - முன்னாள் ரவுடிகளும்.

  • @PCRRAMAR
    @PCRRAMAR Месяц назад

    நன்றி வணக்கம் நண்பரே

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 Месяц назад

    தொடர் குற்றங்கள் அனைத்திற்க்கும் தாய் அனைத்து மட்டத்திலும் லஞ்சம் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பதே

  • @sriranjankaneshu6877
    @sriranjankaneshu6877 Месяц назад

    முதல் அமைச்சரும் தெருவில் போகும் போதும் இது நடக்கலாம் தானே?

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 Месяц назад +15

    கலைஞர் கொலை நூற்றாண்டு ????

    • @jothibasu216
      @jothibasu216 Месяц назад +1

      கொலைஞர் நூற்றாண்டு

  • @velp5168
    @velp5168 Месяц назад

    கிடைக்காது தினம் தினம் கொலை சூப்பரான விடியல்

  • @marriappanshanmuga9427
    @marriappanshanmuga9427 Месяц назад

    Ntk

  • @MMm-kj8od
    @MMm-kj8od Месяц назад

    ❤❤❤✊✊🔥🔥

  • @sankarumaiyan5269
    @sankarumaiyan5269 Месяц назад

  • @arulappumarisal166
    @arulappumarisal166 Месяц назад

    🙏👍🙏

  • @user-ii1sl4dv6q
    @user-ii1sl4dv6q Месяц назад

    ஐயா வணக்கம் 🙏🏾🇨🇦🇨🇦 ஐயா கைநீட்டி காசு வாங்கியவர் ஒட்டு போட்டால் இதுதான் நிலை காசு குடுத்து ஓட்டுவாங்கியவர் நல்லவரா? நல்ல ஆட்சி கொடுப்பார்கலா கெட்டவர் கெட்ட ஆட்சி இதில் என்ன சந்தேகம் திருந்தாத தமிழ்நாட்டு மக்கள். மழை வெள்ளத்தில் மிதந்ததை எல்லாம் மறந்துவிட்டார்கள் இந்த மக்கள் - இவர்கள் திருந்த மாட்டார்கள்.....

  • @veerappanpillai915
    @veerappanpillai915 Месяц назад

    சட்டம்என்ம்பதைபிரித்து
    கொடுத்துவிட்டார்.ஒழுங்கு.இப்பயார்கையில்
    இருக்குதுஎன்று.யாருக்கு
    ம் தெரியாது.இனிமே
    பார்ப்பமோம்.